549
மலேசியாவில் கொலை செய்யப்பட்ட கணவரின் உடலை மீட்டுத் தருமாறு கோரி நான்கு நாட்களாக கடலூர் கலெக்டர் ஆபீஸ், எஸ்.பி ஆபீசில் மனு அளித்து வருவதாகக் இரண்டு குழந்தைகளுடன் பெண் ஒருவர் கண்ணீர் விட்டு கதறி அழுத...

747
கோயம்புத்தூர் மாவட்டம், காளப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒர்க் ஷாப் ஒன்றில் இருந்த விஷத்தன்மை அதிகமுள்ள கண்ணாடிவிரியன் பாம்பை பிடிக்க முயற்சித்த பாம்புபிடி வீரர் முரளிதரன் என்பவரை அந்த பாம்பு கடித்தத...

476
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கணவனை வெட்டி கொன்ற மனைவி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். நாட்டரசன்கோட்டையை சேர்ந்த கருப்பசாமி என்ற கூலி தொழிலாளி குடித்துவிட்டு அடிக்கடி தனது மனைவி பஞ்சவர்ணம...

571
சென்னை வடபழனியில், நான்காவது மாடியில் இருந்த வாட்டர் டேங்க் மீது நின்றபடி பெண் தோழியிடம் வீடியோ காலில் பேசியபோது, நிலை தடுமாறி கீழே விழுந்து 13 வயது சிறுவன் உயிரிழந்ததாக கூறப்படுவது தொடர்பாக போலீசா...

746
சென்னை எம்.ஜி.ஆர் நகரில் சுருக்குப்பையில் மூதாட்டி வைத்திருந்த பணத்திற்காக அவரை அடித்துக் கொலை செய்து கணவனோடு சேர்ந்து மூட்டைக் கட்டி சடலத்தை ஆற்றில் வீசியதோடு, மூதாட்டியை தேடும் பணியிலும் சீரியஸாக...

436
செங்கல்பட்டில் பைக் மீது பின்னால் வந்த கார் மோதி தூக்கிவீசப்பட்டு, பெற்றோருடன், தரதரவென இழுத்துச்செல்லப்பட்ட 5 வயது சிறுவன் உயிரிழந்தான். இதையடுத்து, அவர்களது உறவினர்கள், செங்கல்பட்டு நகர காவல்நிலை...

482
ஆந்திர மாநிலம் பங்காரம்மாபேட்டையில் யூடியூப் பார்த்து மனைவியை கொலை செய்த சி.ஆர்.பி.எப் வீரரை போலீசார் கைது செய்தனர். விசாகப்பட்டினத்தில் பணியாற்றி வரும் ஜெகதீஷ், அனுஷா தம்பதிக்கு 3 மாதங்களுக்கு முன...



BIG STORY